திங்கள், 24 ஆகஸ்ட், 2015

எண்ணெய் ஸ்நானம்

 ஹாய் ப்ரண்ட்ஸ்

வணக்கம் . சிறு இடைவெளிக்குப் பிறகு என்னுடைய ஆன்மீகப் பயணத்தை தொடர்கிறேன் .இதுவரைக்கும் இறைவனைப் பற்றி நான் எழுதிக்கிட்டு வந்தேன் .அத்துடன் சில பயனுள்ள
தகவல்களையும் உங்ககிட்ட பகிர்ந்து கொள்ளலாம் என்று  இருக்கேன்.

எண்ணெய் குளியல் 


நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம்.வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும் .
விசேஷ நாட்களிலும் ,பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும்.இது
வயதானவர்களுக்கு ,நோயாளிகளுக்கு ,சிறு குழந்தைகளுக்கு பொருந்தாது.




எண்ணெய் தேய்த்து, நாம் தீபாவளி அன்று ,அதிகாலையில் குளிப்போம் .இது எல்லோருக்கும்
பொதுவானது. அறிந்ததும் கூட .

எந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளித்தால் என்ன நன்மை ,தீமை? என்று பார்ப்போம்.

ஞாயிற்று கிழமை -----அழகு போகும்திங்கள் கிழமை -----பொருள் சேரும்செவ்வாய் ------குடும்பத்திற்கு ஆகாதுபுதன் ----கல்வி வளரும்வியாழன் ------அறிவு அழியும்வெள்ளி ------புகழ் உண்டாகும்சனி ------சம்பத்து உண்டாகும்


அமாவாசை ,பிறப்பு ,இறப்பு காலங்களில் வெந்நீரில் குளிக்க கூடாது.


மீண்டும் அடுத்த பதிவில்
நன்றி .

உங்கள் அன்பு தோழி

ஈஸ்வரி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக