வியாழன், 30 மார்ச், 2017

மகாவிஷ்ணுவின் பதினாறு நாமாக்களை எந்த நேரத்தில் சொல்ல வேண்டும்


காவிஷ்ணுவின்  பதினாறு நாமாக்களை எந்த நேரத்தில் சொல்ல வேண்டும் 


பதினாறு திருநாமங்கள்!


காவிஷ்ணுவுக்குப் பதினாறு நாமாக்கள் உண்டு. எந்தெந்தத் தருணங்களில் எந்தெந்த நாமத்தைச் சொல்லி அவரை வணங்க வேண்டும் என்று ஞான நூல்கள் வழிகாட்டியுள்ளன.



மருந்து உட்கொள்ளும்போது - விஷ்ணு

உணவு உட்கொள்ளும்போது - ஜனார்த்தனன்

படுக்கச் செல்லும்போது - பத்மநாபன்

திருமணத்தின்போது - பிரஜாபதி

யுத்தம் செய்யும்போது - சக்ரதாரி

வெளியில் கிளம்பும்போது - திரிவிக்கிரமன்

நண்பர்களைச் சந்திக்கும்போது - ஸ்ரீதரன்

கெட்ட கனவுகண்டால் - கோவிந்தன்

கஷ்டம் வரும்போது - மதுசூதனன்

காடுகளில் செல்லும்போது - நரசிம்மன்

நெருப்பால் கஷ்டம் வரும்போது - ஸ்ரீமஹாவிஷ்ணு

தண்ணீரால் கஷ்டம் வந்தால் - ஸ்ரீவராகன்

மலையின் மேல் ஏறும்போது - ஸ்ரீராமன்

நடக்கும்போது - வாமனன்

இறக்கும் நிலையில் - நாராயணன்


எல்லா சமயங்களிலும் - மாதவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக