ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

சாய்பாபாவிற்கு இதை படைத்தால் நினைத்ததை நிறைவேற்றலாம்!


சாய்பாபாவிற்கு இதை படைத்தால் நினைத்ததை நிறைவேற்றலாம்!


சாய் பாபாவிற்கு அதிக அளவிலான பக்தர்கள் உள்ளனர். இதற்கு காரணம் இவர் யார் என்ன வேண்டினாலும் உடனடியாக நிறைவேற்றி விடுவார். பிரதி வியாழக்கிழமை தோறும் அவருக்கு பிடித்த உணவை படைத்தால் நினைத்த காரியம் உடனடியாக நிறைவேறும் என மக்கள் நம்புகின்றனர். சாய் பாபாவிற்கு பிடித்தமான சில உணவுகளை இப்போது பார்க்கலாம்.

சாய் பாபாவிற்கு பிடித்தவை:-

pasalai keerai image க்கான பட முடிவு
  • காய்கறிகளில் சாய்பாபாவிற்கு பிடித்தமான உணவு பசலைக் கீரை அதனால் இதை வியாழக்கிழமைகளில் படைத்து வணங்குகிறார்கள்.
தொடர்புடைய படம்
  • ரவையால் ஆன அல்வாவை வியாழக்கிழமைகளில் சாய்பாபாவிற்கு படைப்பது நல்ல பயனை தரும்.தொடர்புடைய படம்
  • சாய்பாபாவிற்கு மிகவும் பிடித்தமான உணவு கஞ்சி அல்லது கூழ் மட்டுமே, இதை வியாழக்கிழமைகளில் படைத்து வணங்கினால் நினைத்த காரியம் விரைவில் கைக்கூடும்.coconut க்கான பட முடிவு
  • எல்லா மதத்தினருக்கும் தேங்காய் முக்கிய பொருளாக கருதப்படுகிறது. சாய்பாபாவிற்கும் இது மிகவும் பிடித்தமான உணவாகும். 
  • தொடர்புடைய படம்
  • மஞ்சள் நிற மலர்கள் சாய்பாபாவிற்கு விருப்பமான பூவாகும். சாமந்தி அல்லது சூரிய காந்தி போன்ற பூக்கள் சாய்பாபாவிற்கு ரொம்ப பிடிக்கும்.தொடர்புடைய படம்
  • பழ வகைகளில் ஆரஞ்சு பழம் சாய் பாபாவிற்கு மிகவும் பிடித்தமான பழமாகும். இதை வியாழக்கிழமைகளில் படைத்து வேண்டினால்  நினைத்தது  உடனே நடக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக