ஞாயிறு, 1 ஜூலை, 2018

ஆன்மீக விஷயங்கள்

 தொடர்புடைய படம்
ஆன்மீக விஷயங்கள் தொடர்புடைய படம்
திருவருள், குருவருள்
நாம் தினமும் நெற்றியில் மஞ்சள் திலகம் அணிந்துவந்தால் குருவின் அனுகிரகம் (குருவருள்) கிடைக்க வழி செய்யும்
கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல கொவில் குலத்து  மீன் க்கான பட முடிவு
பட்டாணி அளவில் 108 கோதுமை மாவு உருண்டைகள் செய்து அதை காலை வேலையில் மீன்களுக்கு உணவாக கொடுக்க வேண்டும். ஒவ்வொரு உருண்டைகள் ஏரி, குளம், கிணறு, ஆறு இவைகளில் உள்ள மீன்களுக்கு வீசும் போதும் " ஓம் ஹ்ரீம் நமஹ" என ஜெபிக்க வேண்டும். பிரச்சனைகள் விலகும் வரை வாரம் ஒரு முறை நம்பிக்கையுடன் செய்து வந்தால் பலன்கள் கிடைக்கும்.

தொடர்புடைய படம்கீரை இலைகள்


இரவில் படுக்கையில் தலை அருகே கீரை இலைகள் கொஞ்சத்தை வைத்திருந்து அதனை மறுநாள் ஒரு பசுமாட்டிற்குக் கொடுக்கவும். இவ்வாறு மூன்று செவ்வாய்க்கிழமைகள் கொடுக்கவும். செவ்வாயினால் உண்டாகும் தோஷம் நீங்கும். ஆடுகளுக்கு உணவளித்தலும் நன்று.


தொடர்புடைய படம்
வெள்ளி
பையில் சிறிய வெள்ளிக்கட்டி வைத்திருப்பதும்; கையில் வெள்ளியில் செயின்,வளையம் அணிவதும் சுக்கிரனுக்கு நல்லது. சுக்கரயோகம் கூடும்.
பண தட்டுப்பாடு நீங்க தொடர்புடைய படம்
அடிக்கடி பணத்தட்டுபாடுகளில் சிக்கி கொள்வோர் 20 துளசி இலைகளை கொதிக்க வைத்து அதை குளிக்கும் நீரில் இட்டு “ஓம் தன ப்ரதாயை நம” எனும் மந்திரத்தை மனதினுள் கூறி கொண்டே குளித்து வர, நாட்பட்ட பணபிரச்சனைகள் நீங்கும்.
பேய் பிசாசு அணுகாது இருக்க 
கீழா நெல்லி மேல் இருக்கும் புல்லுருவிக்கு சாப விமோசனம் கொடுத்து அஸ்த நட்சத்திரத்தில் பிடுங்கி தாயத்தாக அணிய பேய் பிசாசுகள் அணுகாது.
புத்திர பாக்கியம் கிடைக்கnandhi siva lingam milk abisegam in house க்கான பட முடிவு 
நந்தியுடன் கூடிய சிவலிங்கம் சிறிதாக ஒன்று வாங்கி வந்து,பெளர்ணமி அன்று பூஜை ஆரம்பிக்க வேண்டும். தினமும் சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் பால் அபிஷேகம் செய்து வர வேண்டும். பஞ்சாட்சரம் ஜெபம் செய்ய வேண்டும்.(ஒம் நமசிவய ) இப்படித் தினந்தோறும் பால் அபிஷேகம் செய்து சிவ வழிபாடு செய்ய வேண்டும்.வீட்டில் உள்ள அனைவரும் வழிபாடு செய்த பாலைப் பருகலாம். மூன்று பெளர்ணமி பூஜை செய்ய வேண்டும். 
இந்தப் பூஜையின் பலன் திருமணத் தடை விலகும். புத்திர பாக்கியம் உண்டு செய்யும். அத்துடன் கோமாதாவுக்கு இனிப்பு பொருள் வழங்க வேண்டும். நிரந்தரத் தொழில் அமையும் . வரவேண்டிய பாக்கி வசூலாகும். உடல்நலக் கோளாறு மனநலக் கோளாறு விலகும். புத்திர பாக்கியத்திற்கு நல்ல பரிகாரம் ஆகும். 
தொடர்புடைய படம்கோமியம்
பசுவின் கோமியத்தை வீட்டில் அவ்வப்போது தெளித்தால் வீட்டிலுள்ள கண்திருஷ்டி, மூதேவி, பீடைகள் அகலும்.
லட்சுமி வாசம் செய்வாள்.







பிள்ளைகளின் கல்விதொடர்புடைய படம்
தினமும் சரஸ்வதி மந்திரம் ஜெபிப்பது புதன் பலத்தைக் கூட்டும்; பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக